நீயே சொல்

இந்த இமைகளாவது என்னிடம் எதையாவது பேசாத என்ற ஏக்கத்தோடு நான் காத்திருக்க......
அவைகளும் உன்னை போலவே மௌனம் சாதிக்க ஆரம்பித்து விட்டதடி........
இது நியாயமா நீயே சொல்.............?
இந்த இமைகளாவது என்னிடம் எதையாவது பேசாத என்ற ஏக்கத்தோடு நான் காத்திருக்க......
அவைகளும் உன்னை போலவே மௌனம் சாதிக்க ஆரம்பித்து விட்டதடி........
இது நியாயமா நீயே சொல்.............?