ithayam

" வலிகளைத் தாங்கும்...
" இதயத்துக்குத் தெரியாது ...
" தனக்காக அழுவது விழிகள் என்று !
" அழும் விழிகளுக்குத் தெரியாது ...
" கண்ணீருக்குக் காரணம் ...
" இதயம் தான் என்று !
" இது அறிவியல் அல்ல....
" அன்புயியல்!

எழுதியவர் : svk venkat (3-May-14, 8:01 pm)
சேர்த்தது : svkvenkat
பார்வை : 144

மேலே