உன்னில் நான்
என் மீது
நீ கொண்ட
பேரன்பின் ஆழம்
புரிகிறது ..
உன் கண்கள்
சிறு துரும்பு பட்டாலும்
கலங்கும்போது !நானே
நானிருக்கிறேன் ,உன்
கண்ணின் மணியாக !!
என் மீது
நீ கொண்ட
பேரன்பின் ஆழம்
புரிகிறது ..
உன் கண்கள்
சிறு துரும்பு பட்டாலும்
கலங்கும்போது !நானே
நானிருக்கிறேன் ,உன்
கண்ணின் மணியாக !!