வாழ்க்கை ...
கவிதை என்பது கடல்
அதை எழுத எழுத
வந்துகொண்டே இருக்கும்
ஆனால் வாழ்க்கை என்பது மீன்
நம்மை யாராவது பிடித்து விடுவார்களோ என்று
பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் .... so நோ love ...
கவிதை என்பது கடல்
அதை எழுத எழுத
வந்துகொண்டே இருக்கும்
ஆனால் வாழ்க்கை என்பது மீன்
நம்மை யாராவது பிடித்து விடுவார்களோ என்று
பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் .... so நோ love ...