வாழ்க்கை ...


கவிதை என்பது கடல்
அதை எழுத எழுத
வந்துகொண்டே இருக்கும்

ஆனால் வாழ்க்கை என்பது மீன்
நம்மை யாராவது பிடித்து விடுவார்களோ என்று
பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் .... so நோ love ...

எழுதியவர் : boss (4-Mar-11, 7:39 pm)
சேர்த்தது : johnDboss
Tanglish : vaazhkkai
பார்வை : 374

மேலே