வானமே கரும்பலகை

கார் வான கரும்பலகையில் வெண்மதி எழுதுகோலால்
புள்ளிச் சித்திரம் வரைந்தனள் இரவு மங்கை
நித்தம் ஒரு சித்திரமாம் எழுதுகோல் கரைந்திடும்
முழுமதியும் தினம்தினம் தேய்ந்து ஓய்ந்தனனே.
கார் வான கரும்பலகையில் வெண்மதி எழுதுகோலால்
புள்ளிச் சித்திரம் வரைந்தனள் இரவு மங்கை
நித்தம் ஒரு சித்திரமாம் எழுதுகோல் கரைந்திடும்
முழுமதியும் தினம்தினம் தேய்ந்து ஓய்ந்தனனே.