அந்தி மல்லி பூ பூக்கள் tamil pookkal kavithai

" அந்தி மல்லி பூ
காலையில் பூத்தால்
சூரிய ஒலி பட்டு வாடி
விடுவாய் என்று தானே நீ மட்டும் மாலையில்
மலர்கிறாய் !!!

எழுதியவர் : manoranjan ulundurpet (27-May-14, 1:08 am)
சேர்த்தது : manoranjan
பார்வை : 185

மேலே