காதல் சிறை tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை

" உன் இமைய கண்ட பிறகே
என் இமை ஏனோ உறங்க
மறுக்கிறது !!
" காதலை சொல்லி
கண்களை தூது விடலாம் என்றேன்
கண்களும் இமைக்க மறுக்கிறது !!
" இப்ப தான் புரிகிறது
உன்னால் கண்களும்
சிறை பிடிக்கப்பட்டது என்று !!!

எழுதியவர் : manoranjan ulundurpet (29-May-14, 8:58 pm)
சேர்த்தது : manoranjan
பார்வை : 124

மேலே