மறு ஜென்மம்

என் தோழியின் வீட்டில் ஓர்-இளம்பிஞ்சின்

மரண செய்தியை கேட்டேன் ..............

மனமோ கொந்தளித்தது -என் தோழியே

கட்டி அனைத்து அவள் வேதனைகளை

பகிர்ந்து கொள்ள -மனமோ குமறியது .........ஆனால்

அவை அனைத்தும்...........என் மனதினுள்ளே

மட்டுமே நிகழ்ந்தது -காரணம்

எங்களின் பிரிவு - இடைவெளியே ...........

இந்த பிரிவை ஏற்ற்படுதியதுக்காக .........

அந்த இறைவனை நான் கோபிப்பதா ....... ?

இல்லை மண்டி இட்டு வரம் கேட்பதா.....?


எனினும் அவன் முன் மண்டி இட்டேன் ......

என் தோழிக்கு மன ஆறுதலையும் .......

மன தேற்றத்தையும் கொடுத்து -அந்த

இளம்பிஞ்சை -மறு ஜென்மம் ஈன்று

இந்த உலகில் ஆரோக்கிய வாழ்வை -மேற்கொள்ள...


இப்பொழுதோ என் வரத்திற்கு .. ....

செவிசய்ப்பானோ என் இறைவன் .......................


[ என் தோழி வீட்டில் நேர்ந்த துயரம் அவையே
என் உணர்வு வெளிப்பாடு ]

எழுதியவர் : ஹர்ஷினி (1-Jun-14, 4:00 pm)
Tanglish : maru jenmam
பார்வை : 232

மேலே