அர்த்தம்
ஒரு மனிதன் தன்
கடைசிப் பயணத்தின் போது
கண் திறந்து பார்த்தான்
வாழ்ந்தோமா என்று
வருத்தப் பட்டு
கண்களை மூடிக்கொண்டான்
ஒரு மனிதன் தன்
கடைசிப் பயணத்தின் போது
கண் திறந்து பார்த்தான்
வாழ்ந்தோமா என்று
வருத்தப் பட்டு
கண்களை மூடிக்கொண்டான்