அழிப்பில்

மரம் வரைகிறான் பிள்ளை,
மரமிருக்காது பார்த்து வரைய-
அவன் பிள்ளைக்கு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (8-Jun-14, 7:38 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 54

மேலே