என் வீட்டு மலர்கள்

மலர்களுக்குத்தான் அவள் மேல் எத்தனை காதல்..
நான் என்றோ சொன்ன வார்த்தையைக்கேட்டு
அவள் கூந்தலோடு வாழ்ந்துவிட்டு தான் சாவேன் என்று இன்றளவும் வாடாமல் காத்திருக்கிறது..!!

எழுதியவர் : (5-Dec-09, 12:57 pm)
சேர்த்தது : rekha
Tanglish : en veettu malarkal
பார்வை : 1021

மேலே