பெண் பூ
தூரலில் நனைந்த
ரோஜாக்கள் எல்லாம்
தோட்டத்தில்
நிற்க கண்டேன்,
நடுவில்
ஒரு ரோஜா மட்டும்
தன இதழ்களை
உதறியபடி
ஓடிவந்தது
என்னவள் வருகிறாள் !
தூரலில் நனைந்த
ரோஜாக்கள் எல்லாம்
தோட்டத்தில்
நிற்க கண்டேன்,
நடுவில்
ஒரு ரோஜா மட்டும்
தன இதழ்களை
உதறியபடி
ஓடிவந்தது
என்னவள் வருகிறாள் !