மென்மை

என்னவள் பாதங்கள் நோகுமென்று அவள் செல்லும் பாதையில் மலர்களை தூவினேன்,.
எனினும் என்னவள் பதங்கள் சிவந்தன,..
மலர்கக்ளிடம் வினவினேன்.!!!!!!
மலர்கள் கூறியது
"நாங்கள்தான் மென்மையானவர்கள் என்று தூவினாய் இபொழுதுதான் தெரிந்தது எங்களைகாட்டிலும் உன்னவள் பாதங்கள் மென்மையானது என்று" இப்படிக்கு பிரகாஷ்

எழுதியவர் : பிரகாஷ் (11-Jun-14, 1:23 pm)
பார்வை : 175

மேலே