மென்மை
என்னவள் பாதங்கள் நோகுமென்று அவள் செல்லும் பாதையில் மலர்களை தூவினேன்,.
எனினும் என்னவள் பதங்கள் சிவந்தன,..
மலர்கக்ளிடம் வினவினேன்.!!!!!!
மலர்கள் கூறியது
"நாங்கள்தான் மென்மையானவர்கள் என்று தூவினாய் இபொழுதுதான் தெரிந்தது எங்களைகாட்டிலும் உன்னவள் பாதங்கள் மென்மையானது என்று" இப்படிக்கு பிரகாஷ்