பிரகாஷ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பிரகாஷ்
இடம்:  சேலம்
பிறந்த தேதி :  21-Jan-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-May-2014
பார்த்தவர்கள்:  120
புள்ளி:  15

என்னைப் பற்றி...

வாழ்க்கையில் காதலை தேடுதல் இனிமை வாழ்க்கையே தேடல் என்றால் அது கொடுமை .......பிரகாஷ்

என் படைப்புகள்
பிரகாஷ் செய்திகள்
கவிஜி அளித்த படைப்பை (public) வித்யாசந்தோஷ்குமார் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
15-Nov-2014 3:40 pm

மரணம்....ரணம்........ம்......

தேடவும் முடியாத, தேடுவதை தவிர்க்கவும் முடியாத கனமான வனம்.... தேட தேட தொலைந்து கொண்டே போகும் ஒரு கருந்துளைப் புள்ளி...
எப்படி எங்கு ஆரம்பிக்கிறது என்று சொல்லவே முடியாத, உணரவே முடியாத கற்பனையின் வட்டத்துக்குள் புகுந்து விடவே முடியாத ஒருவழிப் பாதை.....

மரணம், யாருக்குத்தான் பிடிக்கிறது.... புத்தர் கூட...என்பது வயது வரை வாழ்வைப் பற்றி தானே போதித்தார்...... அதன் பிறகு அவரின் மரணம்... வாழ்வியலானது வேறு கதை....கதை இல்லாத வாழ்வியல் ஏது...... எங்கிருந்து எடுக்கப்பட்டதோ அது அங்கேயே செல்கிறது என்பது வாக்கு....

எதிர்பார்த்த மரணங்கள், எதிர் பார்க்காத தருணங்களை எ

மேலும்

மிக்க நன்றி தம்பி...... கண்டிப்பாக உயிர் தானே முக்கியம்.....ஹ ஹ ஹா...... 16-Nov-2014 1:09 pm
ஒரு பார்வை = ஒரு பறவை 16-Nov-2014 7:56 am
நான் கொஞ்சம் தாமதமா வந்துட்டேன் கொஞ்சம் முடியல இருந்தும் இதை படித்தே ஆகணும் மரணம் பேசுகிறது மனிதம் உணர்த்தி காதல் வாழ்கிறது....ஒவ்வொரு துளியும் மோதி மோதி புது வாசம் வருகுது.. உணரும் பொது புதிதாய் உயிரும் பிறக்குது சரவணா மொத்த பயணத்தை காத்த குட்டி யானை...பலத்துடன்... அருமை அவரின் காதல் வாழ்வியல் பயணம் அர்த்தபடுகிறது இனி பெயர் தெரிந்த ஒரு பார்வை அறியாத இடம் ஒன்றிக்கு அழைத்து செல்லும் ஹ்ம்ம் இனி எங்கோ எப்படியோ பறவையின் உயிர் பத்திரம் அண்ணே 16-Nov-2014 7:54 am
மிக்க நன்றி சார்.... உங்கள் வரவே எனக்கு மகிழ்ச்சி...... கிளைமக்ஸ்சும் நீங்க படிக்க வேண்டும்...... 16-Nov-2014 12:23 am
வித்யாசந்தோஷ்குமார் அளித்த எண்ணத்தை (public) கார்த்திகா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
05-Nov-2014 10:49 pm

என்னவனே எங்கிருந்தாய்
நீ.......
பிறைநிலா வளர்ந்து
முழுநிலவானபோதும்
முகம் காட்டா நீ எங்கிருந்தாய்......?

எனக்கு விண்ணப்பமும்
போடவில்லை....
விருப்பமும் கேட்கவில்லை
நீ.....

பிறகெப்படி என்னில்
நுழைந்து என்னவனானாய்..?

வரவேற்பறையில்
தேநீரோடு நான் நெருங்க
பரபரப்போடு நீயிருக்க
நமக்கான ஆகம விதிகள்
அன்றே ஆரம்பித்து விட்டன......!!

நாளை உனக்கு
பிறந்த நாளாமே..?
எனக்காக நீ
பிறந்த நாளா..?

விண்மீன்கள் தேரிழுத்து
உன்னோடு ஊர்வலம்போகும்
நாளொன்றிற்காய் காத்துநிற்கிறேன்
(...)

மேலும்

படம் எண்ணம் கவிதை ...இன்னும் கவர்கிறது கவிதையாய் உணர்வாய் ....வாழ்த்துக்கள் சகோ 06-Nov-2014 11:52 pm
நன்றி யாழு...... 06-Nov-2014 5:23 pm
நன்றி நட்பே...... 06-Nov-2014 5:23 pm
மிக்க நன்றி அண்ணா........ சீக்ரமே வச்சுடலாம்........அண்ணா....உங்களுக்கு இல்லாமலா..... 06-Nov-2014 5:22 pm
வித்யாசந்தோஷ்குமார் அளித்த படைப்பில் (public) Kumaresankrishnan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
02-Nov-2014 10:33 pm

மழை இரவில் நடைப்பயணம் உன்னோடு-வித்யா

ஒளியின் நிழலாய்
மங்கிய இரவு
மெளனமாக நான்
வார்த்தைகளோடு நீ
மேடும் பள்ளமுமாய்
நமக்கான பாதை.......!!

மூச்சிரைக்க மூச்சிரைக்க
முதலுதவிக் கேட்டுக்
காற்று......

முன்னறிவிப்பின்றி
எதிர்பாரா முத்தம்தரும்
நமக்கான மழை.......

முன்னிரவில்
விண்வெளியில்
தன்னைத்
தானேப்பதுக்கும்
நிலா.....

வழிநெடுகிலும்
வானம்மூடிக்
கிளைப்பரப்பிக்
காத்திருக்கும்
மேகம்.......

வானவில் சிறகுகள்
வானின் கரு"மை"யில்
நனைத்து என் பெயர்
தீட்டிக் கொண்டிருக்கும்
உன் இதழ்கள்.......

பார்வை நீட்சிகளின்
விருப்பமில்லா உராய்வுகளில்
தீப்ப

மேலும்

நன்றி நித்தி....... 05-Nov-2014 9:28 pm
நன்றி தோழி...... 05-Nov-2014 9:28 pm
நன்றி சிவா.. 05-Nov-2014 9:28 pm
நன்றி ப்ரியா.... 05-Nov-2014 9:26 pm
பிரகாஷ் - பிரகாஷ் அளித்த மனுவை (public) பகிர்ந்துள்ளார்
09-Jun-2014 7:36 pm

நவநாகரிகம் என்ற பெயரில் மக்கள் மனித நாகரிகத்தை மறந்து ,அரைகுறை ஆடைகளை அணிந்து வளம் வருகின்றனர் .இதனால் ஆபாச எண்ணங்கள் தோன்றுகின்றன கற்பழிப்புவரையும் கொண்டுசென்று விடுகிறது,உடலை மறைக்கத்தான் உடை என்பதை ஏன் மறுக்கின்றனர் நம் மக்கள் ?அயல் நாட்டு உடையில் உள்ள மோகம் , இந்த தவறை குழந்தைகளிடம் இருந்து நாம் துடங்குகிறோம் சிறுவயதிலேயே அரைகுறை ஆடைகளை அணிவித்து மகிழ்கிறோம் அதே அவர்கள் வளர்ந்ததும் அதைத்தான் நாடுகிறார்கள் அது அவரது தவறல்ல பெற்றோரான நமது தவறு ,எனவே இவ்வாறு சீர்கேடு அடைவதை தடுக்க அரசு ஆபாசம் காட்டும் ஆடைகளை அணிய தடை பிறப்பிக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன் இப்படிக்கு பிரகாஷ் ...

மேலும்

ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும் இதுவும் ஒரு முக்கிய காரணம் தான் நண்பரே.ஆள் பாதி ஆடை பாதி என்பது தான் நியதி.ஆடை இல்லா மனிதன் அரை மனிதன் தானே ?ஆடை உடுப்பதில் நாகரிகம் கடைபிடித்தால் கற்பழிப்பு குறைவதற்கு வாய்புகள் இருக்கிறது. 25-Jun-2014 2:08 pm
நல்ல விஷயம் பிரகாஷ், ஆனால் ஆடை கற்பழிப்பிற்கு காரணமாகும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அழகிய புலித்தோல் - என் அகண்ட கண்களைக் கொள்ள அடித்துக் கொன்று தோலுருவினால் அது புலியின் தவறு என்பீரோ?? 21-Jun-2014 11:16 pm
பிரகாஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jul-2014 11:36 am

கோவம் கொண்டு அலைபேசியை
அணைத்து வைகின்றபோதும்
உன்னை திரும்ப திரும்ப
அழைப்பதற்கான காரணம்
மனம் உன்னை விரும்புவதால் ........

மேலும்

பிரகாஷ் - Jayanthi A அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Jun-2014 12:56 pm

மேடு பள்ளமான சாலை
நீ நடக்கையில் மட்டும்
அழகாய் தோன்றுகிறது !!

மேலும்

நன்றி 21-Jun-2014 8:33 am
நன்றி. ரசனைதான் 21-Jun-2014 8:33 am
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ............... 20-Jun-2014 2:48 pm
ஹா ஹா.... ரசனையோ..! 20-Jun-2014 1:58 pm
பிரகாஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jun-2014 5:56 pm

உன்னை நிலவு என நினைத்து என் காதலை சொல்லவந்தேன்,
அனால் நீயோ சுட்டெரிக்கும் சூரியனாய் இருக்கிறாய்!!!!!!!

மேலும்

நன்று நட்பே!! 08-Jul-2014 11:09 pm
அருமை நட்பே 17-Jun-2014 6:54 pm
பிரகாஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jun-2014 5:50 pm

நீ விழியாக இருந்தால் உன்னை காக்கும் இமையாக இருக்க ஆசைப்பட்டேன் ,
நீ மலராக பிறந்தால் உன்னை காக்கும்
முட்களாக பிறக்க ஆசி பட்டேன்,மற்றவர் பறிக்காமல் இருக்க
அனால் விதியோ வண்டு உருவம் எடுத்து வந்தது,,

மேலும்

நன்று! 29-Jun-2014 12:45 pm
அருமை நட்பே 17-Jun-2014 6:55 pm
பிரகாஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jun-2014 7:53 pm

காதல் என்னும் வலையில் விழாதவர் எவருமில்லை,
இன்று நானும் விழுந்து விட்டேன்!!
இதோ என் மனது உன்னைத்தேடி!!!!!!!

இப்படிக்கு பிரகாஷ்

மேலும்

நன்று 13-Jun-2014 10:45 pm
வாழ்த்துக்கள்..! 13-Jun-2014 8:53 pm
Jayanthi A அளித்த படைப்பில் (public) karthika AK மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
26-May-2014 12:02 pm

என் வீட்டு குக்கூ குருவி
எப்போதும் விடியலை நோக்கியே
எட்டி பார்த்து கொண்டிருக்கிறது.

பாவம்! அதற்கு தெரியாது
எப்போதும் இந்த அறைக்குள்
விடியலே வராதென்று !!!

(குறிப்பு : குக்கூ குருவி என்பது குக்கூ கடிகாரத்தில் உள்ள குருவி.
இப்போது மாநகரில் உள்ள பல வீடுகளில் சூரிய வெளிச்சம் என்பதே அரிதான ஒன்றாகிவிட்டது )

மேலும்

நன்றி. என்ன செய்வது, நாம் நம்முடைய biological கடிகாரத்தை நம்புவதில்லையே... 15-Jun-2014 7:41 pm
அது அடித்தால் தான் பலர் எழுந்திரிகின்றனர் தோழியரே...மிக அருமை தோழி 13-Jun-2014 6:47 pm
நன்றி 13-Jun-2014 11:30 am
பிரகாஷ் - பிரகாஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Jun-2014 1:23 pm

என்னவள் பாதங்கள் நோகுமென்று அவள் செல்லும் பாதையில் மலர்களை தூவினேன்,.
எனினும் என்னவள் பதங்கள் சிவந்தன,..
மலர்கக்ளிடம் வினவினேன்.!!!!!!
மலர்கள் கூறியது
"நாங்கள்தான் மென்மையானவர்கள் என்று தூவினாய் இபொழுதுதான் தெரிந்தது எங்களைகாட்டிலும் உன்னவள் பாதங்கள் மென்மையானது என்று" இப்படிக்கு பிரகாஷ்

மேலும்

நன்றி தோழரே !!!!!! 11-Jun-2014 3:20 pm
நன்றி தோழரே 11-Jun-2014 3:19 pm
அட அருமை பதங்கள்- பாதங்கள் பிழை பார்க்கவும் 11-Jun-2014 2:49 pm
ம்ம்ம்ம்ம்ம்.. மென்மையின் மேன்மை அவள் பாதம்..! 11-Jun-2014 1:25 pm
பிரகாஷ் - இந்தியன் சிவா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Jun-2014 7:54 pm

பெண்களின் அழகில் நான் மயங்கவில்லை!
காரணம் அழகான பெண்ணைப் பார்த்ததில்லை!
பெண்களின் அழகு எத்தகையது?

மேலும்

இந்த கேள்வியை நான் கேட்டு பல மாதங்கள் ஆகின எனக்கு திருப்தியான எந்த பதிலும் வந்து சேரவில்லை நண்பா ! 05-Jul-2014 1:09 pm
அழகு என்றாலே ஆபத்து தானே !!!!!!!!!!!!!!!!!! 10-Jun-2014 1:35 pm
மிக ஆபத்தானது 10-Jun-2014 1:34 pm
நம்பி விட்டோம் நண்பா..! இப்படி காட்டை விட்டு ரோட்டுக்கு வாரும் முதலில்..!!! நீரே எங்களுக்கு பாடம் எடுப்பீர்..! பெண்களின் அழகை பற்றி..! 09-Jun-2014 5:49 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (14)

டார்வின் ஜேம்ஸ்

டார்வின் ஜேம்ஸ்

திண்டுக்கல்
ராஜகோபாலன்

ராஜகோபாலன்

ஸ்ரீரங்கம்
முத்துப் பிரதீப்

முத்துப் பிரதீப்

திருப்பூர்
vishalachi

vishalachi

sathyamangalam
கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (14)

இவரை பின்தொடர்பவர்கள் (14)

கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே