பிரகாஷ்- கருத்துகள்

ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும் இதுவும் ஒரு முக்கிய காரணம் தான் நண்பரே.ஆள் பாதி ஆடை பாதி என்பது தான் நியதி.ஆடை இல்லா மனிதன் அரை மனிதன் தானே ?ஆடை உடுப்பதில் நாகரிகம் கடைபிடித்தால் கற்பழிப்பு குறைவதற்கு வாய்புகள் இருக்கிறது.

அது அடித்தால் தான் பலர் எழுந்திரிகின்றனர் தோழியரே...மிக அருமை தோழி

அழகு என்றாலே ஆபத்து தானே !!!!!!!!!!!!!!!!!!

நண்பரே நான் இருக்கிறேன், என் பிள்ளைகளுக்கு அதன் விளைவுகளை புரியவைத்து வளர்ப்பேன்

மதுவினால் பல குடும்பங்கள் சீரழிவதை என் கண்கூடாக கண்டிருக்கிறேன்,இவ்வாறு பல குடும்பங்கள் அழிவது எதனால் ? இந்த குடியினால்தான் ,மது உன்னை கொஞ்சம் கொஞ்சமாக சாகடித்துகொண்டு இருக்கிறது என்று தெரிந்தும் மக்கள் அதைத்தான் நாடி செல்கிறார்கள் அதற்கு முக்கியமான தூண்டுகோல் இந்த அரசு மதுபான கடைகள்தான் ..பிள்ளைகள் பிறந்ததும் பெட்ட்றோர்கள் மது குடிக்காதே என்று சொல்லுவார்கள் அதில் பயன் இல்லை ,மதுவினால் என்ன என்ன விளைவுகள் வரும் என்பதனை காட்டி கொடுங்கள்,புரிந்து கொள்ளும்படி எடுத்து சொல்லுங்கள் ,இப்படிக்கு போதை பொருள்களை அடியோடு வெறுப்பவன்

Un manathaithan sirai vatthu pooti kondai, Un kalgalukkum Yenadi penne sirai By Kaal golusu


பிரகாஷ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே