இந்தியன் சிவா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  இந்தியன் சிவா
இடம்:  Tirunelveli
பிறந்த தேதி :  03-Mar-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Jun-2014
பார்த்தவர்கள்:  177
புள்ளி:  11

என்னைப் பற்றி...

Revolutionary Movement of the Indian Youth - இந்திய இளைஞர்களின் புரட்சி இயக்கத்தைச் சேர்ந்தவன்
m.facebook.com/profile.php?id=756051767761233&refid=48

என் படைப்புகள்
இந்தியன் சிவா செய்திகள்
இந்தியன் சிவா - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jun-2014 10:43 am

நாங்களும் அரசியலில் குதிக்கிறோம்,
கொள்ளை அடிப்பதற்காக அல்ல!

கொள்ளையடிக்கப்பட்ட மக்கள் பணத்தை மக்களுக்கே திருப்பிக் கொடுப்பதற்காக!

மேலும்

வரட்டும் வரட்டும் ...... 11-Jun-2014 11:57 am
குதித்தப்பின் நோக்கம் மறவாதிருக்க வேண்டும்.. அருமை நண்பரே 11-Jun-2014 11:47 am
இந்தியன் சிவா - இந்தியன் சிவா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Jun-2014 8:36 pm

என் தாய் கூட என்னை பத்து மாதங்கள் தான் சுமந்தாள்!
பிறகு, என்னை குப்பைத் தொட்டியில் வீசி விட்டாள்!

ஆனால், இந்த நாடு வாழ்நாள் முழுவதும் என்னை சுமக்கிறது !

அதற்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேனோ?

மேலும்

பிறந்த நாடுயர பெருமைபட உழைத்திடின் சிறந்த பிறவியின் பயன். 09-Jun-2014 8:45 pm
இந்தியன் சிவா - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jun-2014 8:36 pm

என் தாய் கூட என்னை பத்து மாதங்கள் தான் சுமந்தாள்!
பிறகு, என்னை குப்பைத் தொட்டியில் வீசி விட்டாள்!

ஆனால், இந்த நாடு வாழ்நாள் முழுவதும் என்னை சுமக்கிறது !

அதற்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேனோ?

மேலும்

பிறந்த நாடுயர பெருமைபட உழைத்திடின் சிறந்த பிறவியின் பயன். 09-Jun-2014 8:45 pm
இந்தியன் சிவா - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jun-2014 8:30 pm

என் தாய் கூட என்னை பத்து மாதங்கள் தான் சுமந்தாள்!
பிறகு, என்னை குப்பைத் தொட்டியில் வீசி விட்டாள்!

ஆனால், இந்த நாடு வாழ்நாள் முழுவதும் என்னை சுமக்கிறது !

அதற்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேனோ?

மேலும்

இந்தியன் சிவா - அனுரஞ்சனி மோகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Jun-2014 1:33 pm

கனவுகள் பல சுமப்பதால்
கண்களை இமைக்க மறக்கிறோம்
கண்களை இமைக்க மறந்ததால்
உறக்கம் என்பதில்லை

உறக்கம் முடிந்து கனவு கலைகையில்
அதை ஏற்கும் மனது
மனதில் சுமக்கும் கனவு கலைகையில்
அதை ஏற்க மறுக்கிறது

கண்விழிக்கும் வரை கனாவில் வரும்
கனாக்கள் முடிவதில்லை
கண்மூடும் வரை மனிதன் காணும்
கனாக்கள் முடிவதில்லை

மேலும்

நன்றி 19-Jun-2014 7:26 pm
நன்றி 19-Jun-2014 7:26 pm
அருமை. . 19-Jun-2014 6:23 pm
அழகான படைப்பு தோழி...!! 19-Jun-2014 5:08 pm
இந்தியன் சிவா - இந்தியன் சிவா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Jun-2014 10:25 pm

கடலில் மூழ்கினால் முத்து எடுக்கலாம்!

காமத்தில் விழுந்தவன் தன் உணர்ச்சி, வீரம், விவேகத்தை இழக்கிறான்!

காதலில் விழுந்தவன் அறிவு, திறமையை இழக்கிறான்!

பிறகு எப்படிடா உன் திறமையை மதிப்பாங்க?

வேலை கிடைக்கவில்லை என்று மட்டும் புலம்புறீங்க!

அரசியல் வாதி கொள்ளையடிக்கிறான்!
இளைஞன் கற்பழிக்கிறான்!
பெண்களும் சரியில்லை!

பெண்கள் முதல் ஆண்களை மதிக்கக் கத்துக் கொள்ளுங்கள்!

ஒவ்வொரு ஆண்களுக்கும் பெண்கள் தோழியாக இருக்கனும்!

அவன் எதிர்பார்க்கும் அன்பு கிடைத்துவிட்டால்
அவன் ஏன் தவறு செய்யப் போகிறான்?

உங்கள் கருத்து மட்டும் இல்லாமல் உங்கள் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன்

மேலும்

அருமை நட்பே 09-Jun-2014 10:33 am
கருத்துக்கள் நன்று 08-Jun-2014 10:40 pm
இந்தியன் சிவா - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jun-2014 10:25 pm

கடலில் மூழ்கினால் முத்து எடுக்கலாம்!

காமத்தில் விழுந்தவன் தன் உணர்ச்சி, வீரம், விவேகத்தை இழக்கிறான்!

காதலில் விழுந்தவன் அறிவு, திறமையை இழக்கிறான்!

பிறகு எப்படிடா உன் திறமையை மதிப்பாங்க?

வேலை கிடைக்கவில்லை என்று மட்டும் புலம்புறீங்க!

அரசியல் வாதி கொள்ளையடிக்கிறான்!
இளைஞன் கற்பழிக்கிறான்!
பெண்களும் சரியில்லை!

பெண்கள் முதல் ஆண்களை மதிக்கக் கத்துக் கொள்ளுங்கள்!

ஒவ்வொரு ஆண்களுக்கும் பெண்கள் தோழியாக இருக்கனும்!

அவன் எதிர்பார்க்கும் அன்பு கிடைத்துவிட்டால்
அவன் ஏன் தவறு செய்யப் போகிறான்?

உங்கள் கருத்து மட்டும் இல்லாமல் உங்கள் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன்

மேலும்

அருமை நட்பே 09-Jun-2014 10:33 am
கருத்துக்கள் நன்று 08-Jun-2014 10:40 pm
கி கவியரசன் அளித்த படைப்பில் (public) கிருஷ்ணநந்தினி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
08-Jun-2014 7:52 pm

இப்போதே விளையாடி
விடுவோம் தோழி
இச்சமூகம் விளையாடுவதற்குள்..........

மேலும்

நன்றி நட்பே 09-Jun-2014 2:11 pm
கற்பனை நன்று..! 09-Jun-2014 2:08 pm
அருமை அருமை 09-Jun-2014 10:23 am
நன்றி நட்பே 09-Jun-2014 10:21 am
இந்தியன் சிவா - இந்தியன் சிவா அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
08-Jun-2014 7:54 pm

பெண்களின் அழகில் நான் மயங்கவில்லை!
காரணம் அழகான பெண்ணைப் பார்த்ததில்லை!
பெண்களின் அழகு எத்தகையது?

மேலும்

இந்த கேள்வியை நான் கேட்டு பல மாதங்கள் ஆகின எனக்கு திருப்தியான எந்த பதிலும் வந்து சேரவில்லை நண்பா ! 05-Jul-2014 1:09 pm
அழகு என்றாலே ஆபத்து தானே !!!!!!!!!!!!!!!!!! 10-Jun-2014 1:35 pm
மிக ஆபத்தானது 10-Jun-2014 1:34 pm
நம்பி விட்டோம் நண்பா..! இப்படி காட்டை விட்டு ரோட்டுக்கு வாரும் முதலில்..!!! நீரே எங்களுக்கு பாடம் எடுப்பீர்..! பெண்களின் அழகை பற்றி..! 09-Jun-2014 5:49 pm
இந்தியன் சிவா - இந்தியன் சிவா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Jun-2014 10:43 am

பாம்பு கடிக்கும் என்பது அதன் இயல்பு!
அதனால் பாம்பை கண்டு பயப்படுகிறோம்!

பாம்பை விட கொடியவன் மனிதன் தான்!
அவன் எந்த நேரத்தில் என்ன செய்வான் என்பது அவனுக்கும் தெரியாது!
யாராலும் கண்டுபிடிக்க முடியாது!

இந்திய நாட்டில் வாழ்வதை விட மிருகங்களுடன் காட்டில் வாழ்வதில் தான் ஆனந்தம்

GOODBYE TO INDIAN PEOPLE

மேலும்

சில நேரங்களில் நமக்கு இது போன்ற வெறுப்பு ஏற்படுவது இயல்பே..! என்றாலும் தாய் நாடு அல்லவா..! இங்குள்ள உரிமை வேறு எங்கு சென்றாலும் கிடைக்காது..! 08-Jun-2014 4:30 pm
நான் நாட்டை இழிவு படுத்தவில்லை. நாட்டில் மனிதர்கள் கற்பழிப்பு போன்ற கொடூரமான செயல்களில் ஈடுபடுவதை இலைமறை காயாக குறிப்பிட்டேன் நண்பரே 08-Jun-2014 4:21 pm
இந்தியாவை விட நல்ல தேசம் எது என்று சொல்லுங்கள்... நாம் எல்லோரும் அங்கு குடியேறுவோம்... நாட்டை இழிவுபடுத்தும் வார்த்தைகள் நமக்குத் தேவை இல்லை; தேசப்பற்று இல்லாமல் இருக்கும் மனிதன் மனிதனில்லை; நல்ல மகனில்லை. 08-Jun-2014 3:06 pm
அதென்ன இந்திய மனிதர்கள் அத்தனை இழிவு மொத்த மனிதக் கூட்டமே.... அனைத்து மிருகங்களை காட்டிலும் மிகக்கொடியவன் 08-Jun-2014 12:40 pm
மேலும்...
கருத்துகள்

மேலே