முத்துமாணிக்கம் முருகன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  முத்துமாணிக்கம் முருகன்
இடம்:  கோவை , தமிழ்நாடு
பிறந்த தேதி :  17-May-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Apr-2013
பார்த்தவர்கள்:  207
புள்ளி:  13

என்னைப் பற்றி...

காதலிக்கிறேன் தமிழை, தமிழ் என்ற கவிதையை,

என் படைப்புகள்
முத்துமாணிக்கம் முருகன் செய்திகள்

விண்மீனாக பிறந்தவள் சந்திரனாக வளர்ந்து சூரியனை போல் பிரகாசிக்க ஒரு பெயர் சூட்டுங்களேன்
எழுத்துக்கள் - யா, ய , ச , ஸ்ரீ , து , ஞ,

மேலும்

சமஸ்கிருதத்தில் அத்தகைய பெயர் இருக்கலாம். 20-Dec-2023 9:41 am
முத்துமாணிக்கம் முருகன் - கேள்வி (public) கேட்டுள்ளார்
28-Nov-2023 10:54 am

விண்மீனாக பிறந்தவள் சந்திரனாக வளர்ந்து சூரியனை போல் பிரகாசிக்க ஒரு பெயர் சூட்டுங்களேன்
எழுத்துக்கள் - யா, ய , ச , ஸ்ரீ , து , ஞ,

மேலும்

சமஸ்கிருதத்தில் அத்தகைய பெயர் இருக்கலாம். 20-Dec-2023 9:41 am

கூர்மையான ஈட்டிகளுடன்
விஷத்தையும்
தடவி
ஏவுகிறார்கள்,

"மைவிழி" களுடன் மாதுகள்......

மேலும்

நல்ல உவமைகள் தோழரே.. ரசித்தேன்... வாழ்த்துக்கள்... 18-Dec-2014 5:40 pm
ஆம் நண்பரே !!! 18-Dec-2014 4:21 pm
கண்ணுக்கு ஈட்டியும் விஷத்துக்கு மையும் உவமையோ.. அருமை :) 18-Dec-2014 1:29 pm
அழகு... 18-Dec-2014 1:18 pm
முத்துமாணிக்கம் முருகன் - கேள்வி (public) கேட்டுள்ளார்
27-Feb-2020 3:22 pm

வாழ்க்கையில் நாம் செய்யக்கூடாத தவறு என்ன ??

மேலும்

ஒருவர் முதுகுக்கு பின்னல் பேசுவது. ஒருவர் முதுகுக்கு பின்னல் செய்ய வேண்டிய ஒன்று தட்டிக்கொடுப்பது மட்டும்தான். 27-Feb-2020 6:17 pm
முத்துமாணிக்கம் முருகன் - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Oct-2015 11:28 am

'மாமோவ்... எங்க இருக்கீங்க...'
தொலைபேசி சிணுங்கியது.
பார்த்ததும் அழைப்பில் மனைவி... மூக்களவில் இருந்த கோபம் அதிகமாகியது தர்மராஜ்க்கு

தர்மராஜ். ஊரில் மரியாதையானவர். பெரும் பணம் படைத்தவர் இல்லை. பாசக்காரர். ஊரில் உள்ளவர்களுடன் வேற்றுமை பாராது சகஜமாக பழகும் இனிய எளிய மனிதர் தான் இந்த தர்மராஜ்.
மனைவி மோகனா. கொஞ்சம் கோபக்காரி. பிடிவாதகுணம் கொண்டவள். ஆயினும் அன்பு செலுத்துவதில் அந்த அன்னை தெரேசாவை மிஞ்சுபவள்.
மகன் கிருஷ்ணன். பார்ப்போர் மனங்களில் பிள்ளைக்கு வரைவிலக்கணம் இவன் என பொறாமை கொள்வர்.
மகள் கனிமொழி. வீட்டின் தேவதை. பெயருக்கு ஏற்றால் போல கனிவானவள்.
எல்லாம் படைத்த அந்த கடவுள் கூட வந்த

மேலும்

அருமையான கதை அக்கா.... 08-Feb-2016 7:41 pm
எளிய தமிழ் நடை தோழி 05-Jan-2016 8:56 pm
கதை நல்லா இருக்கு சகோ ! தங்கள் படைப்பு குடிகாரர்களுக்கு ஒரு படிப்பினை ! வாழ்த்துகள் நட்பே ! 23-Dec-2015 3:00 pm
சரி உங்கட நல்ல கருத்திற்கு நன்றி 12-Dec-2015 1:27 pm

தனிமை விரும்பி,
ஒரு பொழுதும்
விடுவதில்லை
அவள்
நினைவுகள் !!!

மேலும்

அருமை அருமை படித்தேன் ரசித்தேன் 27-Feb-2015 11:05 pm
முத்துமாணிக்கம் முருகன் அளித்த படைப்பில் (public) chitrasankar மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
18-Dec-2014 1:12 pm

கூர்மையான ஈட்டிகளுடன்
விஷத்தையும்
தடவி
ஏவுகிறார்கள்,

"மைவிழி" களுடன் மாதுகள்......

மேலும்

நல்ல உவமைகள் தோழரே.. ரசித்தேன்... வாழ்த்துக்கள்... 18-Dec-2014 5:40 pm
ஆம் நண்பரே !!! 18-Dec-2014 4:21 pm
கண்ணுக்கு ஈட்டியும் விஷத்துக்கு மையும் உவமையோ.. அருமை :) 18-Dec-2014 1:29 pm
அழகு... 18-Dec-2014 1:18 pm

கூர்மையான ஈட்டிகளுடன்
விஷத்தையும்
தடவி
ஏவுகிறார்கள்,

"மைவிழி" களுடன் மாதுகள்......

மேலும்

நல்ல உவமைகள் தோழரே.. ரசித்தேன்... வாழ்த்துக்கள்... 18-Dec-2014 5:40 pm
ஆம் நண்பரே !!! 18-Dec-2014 4:21 pm
கண்ணுக்கு ஈட்டியும் விஷத்துக்கு மையும் உவமையோ.. அருமை :) 18-Dec-2014 1:29 pm
அழகு... 18-Dec-2014 1:18 pm
முத்துமாணிக்கம் முருகன் - இந்தியன் சிவா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Jun-2014 7:54 pm

பெண்களின் அழகில் நான் மயங்கவில்லை!
காரணம் அழகான பெண்ணைப் பார்த்ததில்லை!
பெண்களின் அழகு எத்தகையது?

மேலும்

இந்த கேள்வியை நான் கேட்டு பல மாதங்கள் ஆகின எனக்கு திருப்தியான எந்த பதிலும் வந்து சேரவில்லை நண்பா ! 05-Jul-2014 1:09 pm
அழகு என்றாலே ஆபத்து தானே !!!!!!!!!!!!!!!!!! 10-Jun-2014 1:35 pm
மிக ஆபத்தானது 10-Jun-2014 1:34 pm
நம்பி விட்டோம் நண்பா..! இப்படி காட்டை விட்டு ரோட்டுக்கு வாரும் முதலில்..!!! நீரே எங்களுக்கு பாடம் எடுப்பீர்..! பெண்களின் அழகை பற்றி..! 09-Jun-2014 5:49 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (28)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)

இவர் பின்தொடர்பவர்கள் (28)

இவரை பின்தொடர்பவர்கள் (28)

மேலே