விதி
நீ விழியாக இருந்தால் உன்னை காக்கும் இமையாக இருக்க ஆசைப்பட்டேன் ,
நீ மலராக பிறந்தால் உன்னை காக்கும்
முட்களாக பிறக்க ஆசி பட்டேன்,மற்றவர் பறிக்காமல் இருக்க
அனால் விதியோ வண்டு உருவம் எடுத்து வந்தது,,
நீ விழியாக இருந்தால் உன்னை காக்கும் இமையாக இருக்க ஆசைப்பட்டேன் ,
நீ மலராக பிறந்தால் உன்னை காக்கும்
முட்களாக பிறக்க ஆசி பட்டேன்,மற்றவர் பறிக்காமல் இருக்க
அனால் விதியோ வண்டு உருவம் எடுத்து வந்தது,,