நெஞ்சை தொடும் கவிதைகள் 5

அன்பே

உன் மௌனங்களின் அர்த்தங்களை
வார்த்தையாகக முடிந்தால்
வாசித்து உன் காதில் விழ வைப்பேன்
அதன் வலியைக் உனக்கும் புரியவைப்பேன்
பார்க்கிறேன் ...........
அப்போதாவது
களைப்பாய உன் மௌனத்தை என்று ...

எழுதியவர் : ருத்ரன் (12-Jun-14, 11:41 am)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 70

மேலே