தனிமை

உளக்கல் சிற்பமாக
தேவை இந்த உளி..!

இதழ் மொழி இறந்து
இதய மொழி உயிர்க்கும் இளவேனிற் காலம்…!

“நான்” ஐத் தோலுரிக்கும்
நல்லதொரு ரசக்கலவை…!

மொத்தத்தில் கவியுலகம்,
தவமெனவே இதனைக் கூறும்!


******************************************
அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்

எழுதியவர் : சுந்தரேசன் புருஷோத்தமன் (20-Jun-14, 10:23 am)
பார்வை : 459

மேலே