காதல் ஒரு கனவிலும் சுகம்
மாலைக்கனவில்
உன் நிழல்
மனதை தொடுது,,
என்னில்,,,,
செவ்வான நிழல் கூட
உன் கூந்தலில்
பூவாகுது ,,,
கூவிய குயில் கூட ,,,
கூடவே இருந்து
உன் குரல் கேட்க்குது ....
கவிஞர் ; வி.விசயராஜா[மட்டு நகர் இளையதாரகை]
மாலைக்கனவில்
உன் நிழல்
மனதை தொடுது,,
என்னில்,,,,
செவ்வான நிழல் கூட
உன் கூந்தலில்
பூவாகுது ,,,
கூவிய குயில் கூட ,,,
கூடவே இருந்து
உன் குரல் கேட்க்குது ....
கவிஞர் ; வி.விசயராஜா[மட்டு நகர் இளையதாரகை]