இயற்கையின் அழகினை ரசித்து

பனி நீரோடை
பன் மலர்ச் சோலை
கதிர் விரி காலை
குளிர் தென்றல் காற்று
அருள் மொழி கூறும்
ஆலய மணி ஓசை
இருகரம் குவித்தேன்
இறைவா இந்த இளங்காலை
இயற்கையின் அழகினை ரசித்து !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (25-Jun-14, 10:07 am)
பார்வை : 162

மேலே