கல் கனியமுது பருகு

கற்றதனாலாய
பயனென்ன – கற்றோர்தம்
நற்றாள் பணிந்தவர்
நாவது உரைக்கும்
சொற்தேன் பருகும்
தருணம்!

எழுதியவர் : சுந்தரேசன் புருஷோத்தமன் (28-Jun-14, 11:10 am)
பார்வை : 438

மேலே