காதல், இசை

வேய்ங்குழ லென்னுள்
வேகாமாயவள்
வந்து உள்புகும் காரணத்தால்,
கொஞ்சு உணர்வுகள்
துள்ளிசைக் காதலை
அள்ளித் தெளிக்குதடீ, தோழீ!!

எழுதியவர் : சுந்தரேசன் புருஷோத்தமன் (28-Jun-14, 11:11 am)
பார்வை : 878

மேலே