இல்லாத போது
*
அவன்
இல்லாத போது
எங்கே? என்று
கேட்கிறார்கள்.
அவன்
இருக்கும் போது
அவனை யாரும்
கேட்பதில்லை.
எதற்காக
கேட்கிறார்கள் என்று
எவருக்கும்
புரியவில்லை
இன்னும்….!!
*
*
அவன்
இல்லாத போது
எங்கே? என்று
கேட்கிறார்கள்.
அவன்
இருக்கும் போது
அவனை யாரும்
கேட்பதில்லை.
எதற்காக
கேட்கிறார்கள் என்று
எவருக்கும்
புரியவில்லை
இன்னும்….!!
*