ஊர்வசிகள் உலவுகிறார்கள்
மழைக் குளிரில் வாடும் மயிலுக்கு
போர்வை தந்தான்
தமிழ்ப் பெருவள்ளல் பேகன்
வள்ளன்மையில் நாம் என்ன
குறைந்தவர்களா ?
உடை குறைத்து உலவுகிறார்கள்
ஊர்வசிகள்
நாமும் போர்வை தருவோம் !
இது குளிர்காலமா மழைக் காலமா ?
இல்லை இது கலிகாலம் .
----கவின் சாரலன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
