விதி
பிழைக்க இடம் தேடி
வந்தவர்களை சாகடித்தது
மழை மனிதனோடு சேர்ந்து
ஈரமே இல்லாமல்.....!!!
கவிதாயினி நிலாபாரதி
பிழைக்க இடம் தேடி
வந்தவர்களை சாகடித்தது
மழை மனிதனோடு சேர்ந்து
ஈரமே இல்லாமல்.....!!!
கவிதாயினி நிலாபாரதி