காதல் கவிதைகள்
'
'
'
எனக்கான தேவதையே
உன் மௌனம் தாங்கலையே
உன் சம்மதம் வருமென்றால்
என் காதல் காத்திருக்கும்
நீ மறுப்பதென்றால்
என் சமாதிமேல்
உன் கூந்தல் பூக்கள் பூத்திருக்கும்
'
'
'
எனக்கான தேவதையே
உன் மௌனம் தாங்கலையே
உன் சம்மதம் வருமென்றால்
என் காதல் காத்திருக்கும்
நீ மறுப்பதென்றால்
என் சமாதிமேல்
உன் கூந்தல் பூக்கள் பூத்திருக்கும்