சமத்துவம் நம் மகத்துவம் பகுதி 2

ஒரு கோடி ஜாதி உண்டு

நம் நாட்டினிலே

ஒருபோதும் பேதம் இல்லை

எங்கள் மனதினிலே

தன்மானம் எங்கள் மூச்சு

ஏளனமாய் நினைக்கும் அந்நியன்

எவனுக்கும் எமனின் மகனாவோம்

சீண்டி பார்க்கும் சினத்தை கிளறினால்

வெடிக்கும் மலையாவோம் எரிமலையாவோம்

எழுதியவர் : ருத்ரன் (15-Jul-14, 1:07 pm)
பார்வை : 233

மேலே