கண்ணீர் வடிக்கின்றான்
லட்சம் உயிர்களை
கொன்று குவித்த
கர்வத்தில்
புத்தருக்கு கோவில்
எழுப்பினான்
சிங்களன்
புத்தனோ!!
கடற்கரையில் நின்று
கண்ணீர் வடிக்கின்றான்
லட்சம் உயிர்களை
கொன்று குவித்த
கர்வத்தில்
புத்தருக்கு கோவில்
எழுப்பினான்
சிங்களன்
புத்தனோ!!
கடற்கரையில் நின்று
கண்ணீர் வடிக்கின்றான்