கண்ணீர் வடிக்கின்றான்

லட்சம் உயிர்களை
கொன்று குவித்த
கர்வத்தில்
புத்தருக்கு கோவில்
எழுப்பினான்
சிங்களன்
புத்தனோ!!
கடற்கரையில் நின்று
கண்ணீர் வடிக்கின்றான்

எழுதியவர் : dinesh palani raj (15-Jul-14, 11:36 pm)
சேர்த்தது : dinesh palani raj
பார்வை : 85

மேலே