dinesh palani raj - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  dinesh palani raj
இடம்:  thanjavur
பிறந்த தேதி :  26-Jan-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Jun-2014
பார்த்தவர்கள்:  108
புள்ளி:  17

என்னைப் பற்றி...

எழுத்தாளன்,கவிஞன்,பகுத்தறிவாளன்

என் படைப்புகள்
dinesh palani raj செய்திகள்
இரா-சந்தோஷ் குமார் அளித்த எண்ணத்தை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
21-Jun-2015 12:40 pm

சிறுகதைப் போட்டி..! தோழர்களின் பார்வைக்கும் ..!

-நன்றி
வல்லமை மின் இதழ்

மேலும்

dinesh palani raj - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jun-2015 5:20 pm

‘ஒரு குவாட்டருக்காக..........’
- தினேஷ் பழனி ராஜ்

‘யக்கா இந்நேரத்துக்கு ரிசல்ட் வந்திருக்கும்ல’
‘அட யாருடி இவ சும்மா ஒரே கேள்விய கேட்டுக்கிட்டு’ காலையிலிருந்து இதே கேள்வியினை கேட்டு கேட்டு சளித்துபோய் இருந்தாள் பேச்சி, ராணி கேட்ட கேள்வியினை கேட்டு கொளுத்தும் வெயிலில் சில நேரங்களில் கோபம் கொள்வதைத்தவிர பேச்சிக்கு வேரு எதுவும் தெரியவில்லை, மேலும் ராணியின் கேள்வி மீது அவள் கொண்ட சளிப்பிர்க்கும் கோபத்திற்கும் நியாயமுண்டு. ஏனெனில் இந்த கேள்வி தோராயமாக பதினைத்து முறைக்கும் மேலாக கேட்கப்பட்ட கேள்வியாகிப்போயிருந்தது. பிறகு பேச்சிக்கு கோபம் வராதா என்ன?
சட்டென்று நிதானத்திற்கு வந்தவள் ரா

மேலும்

சிறப்பான கதை. எழுத்துப் பிழைகள் நிறைய உள்ளன. திருத்துங்கள் நண்பரே 15-Jun-2015 9:19 pm
dinesh palani raj - dinesh palani raj அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Apr-2015 10:10 pm

இன்னும் இன்னும்
கூடுகிறது
பசி எனக்கு
பசிதீர
உனை உண்ட பின்னும்
ஏனோ
கட்டிலின்மேல்
கம்யூனிஸம் எல்லாம்
களவாட பட்டுவிடுகிறது.....

மேலும்

dinesh palani raj - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Apr-2015 10:10 pm

இன்னும் இன்னும்
கூடுகிறது
பசி எனக்கு
பசிதீர
உனை உண்ட பின்னும்
ஏனோ
கட்டிலின்மேல்
கம்யூனிஸம் எல்லாம்
களவாட பட்டுவிடுகிறது.....

மேலும்

dinesh palani raj - ராம் மூர்த்தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Jul-2014 6:51 pm

படப்பிடிப்புக்காக ஹைதராபாத்திற்கு பலமுறை போயிருக்கிறேன். ஹைதராபாத்து நகரிலிருந்து வெகு தொலைவில் உள்ள பிலிம்சிட்டியில் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொண்டாலும், நேரம் கிடைக்கும்போது ஹைதராபாத்திற்கு வந்து அங்குள்ள சலார்ஜங் மியுசியத்திற்கு ஓடிவிடுவேன். சலார்ஜங் மியுசியத்தில் 'வேல் ஆப் ரபாக்கா' முகத்திரை அணிந்த ரபாக்கா என்கிற பெண்ணின் சலவை கல் சிற்பம் இருக்கும். இருநூறு வருடங்களுக்கு முன்பு செதுக்கிய ஒரு சலவை கல் சிற்பம். முகத்திரை அணிந்த அந்த பெண்ணின் மூக்கு, மூக்கின் குழி, கண்ணின் இமை, கண்ணின் விழிப்பு, கன்னம், உதடு என்று தெளிவாக தெரியும். முகத்திரையும் தெரியும், முகத்திரைக்கு உள்ளுக்குள் இருக்கிற

மேலும்

தகவலுக்கு நன்றி. 21-Jul-2014 11:39 am
dinesh palani raj - dinesh palani raj அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Jul-2014 1:15 pm

இதுவரையில்
தன் வீதியின் வழியாக
வந்தும் இருந்திடாத
இறைவனை
இரக்கத்தோடு
வீட்டிற்குள் வைத்திருக்கிறார்கள்
சேரி வாசிகள்

மேலும்

கண்டிப்பாக...... 21-Jul-2014 8:59 pm
இறைவனுக்கும் இருப்பிடம் தரும் இதயங்கள்... 19-Jul-2014 7:36 pm
dinesh palani raj - dinesh palani raj அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jul-2014 1:15 pm

இதுவரையில்
தன் வீதியின் வழியாக
வந்தும் இருந்திடாத
இறைவனை
இரக்கத்தோடு
வீட்டிற்குள் வைத்திருக்கிறார்கள்
சேரி வாசிகள்

மேலும்

கண்டிப்பாக...... 21-Jul-2014 8:59 pm
இறைவனுக்கும் இருப்பிடம் தரும் இதயங்கள்... 19-Jul-2014 7:36 pm
dinesh palani raj - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jul-2014 8:53 pm

கால் வயிறு
சோறின்றி
மழைக்காக
காலமெல்லாம் காற்றிருந்து
கடன் பல
நீ வாங்கி
ஊர் பசிக்கு
சோறு போட
பணவெறி பிடித்தவனிடம்
அடிபட்டு மிதிபட்டு
அடிமை விலைக்கு
விலைபோகி
கூறுபோடும்
நிலத்தரகர்களிடம்
கூத்தாடி
தன்னிலம் காக்க
தன் மானம் இழந்து
பல தருணங்களில்
பாய்ச்ச நீரில்லாமல்
பசி தாளாமல்
பட்டினி சாவு கண்டு
தன் நலம் கருதாமல்
தன் வாழ்வு துறந்த
நீ கடவுள்
நீர் இன்றி அமையாது உலகு
நீ இன்றி உயிர் வாழாது உலகு
பிறர் கை கூப்பி
வணங்க மறந்த
உண்மை கடவுள் நீ
உன்னை ஒரு நாளில்
இந்த உலகம் வந்தடையும்
அதுவரையிலேனும்
நீ எஞ்சியிரு
உழவர் இனமே!!!!!!

மேலும்

நா கூர் கவி அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
07-Jun-2014 12:30 am

எப்பொழுதும் எப்போதும்
ஆளுங்கட்சி...!

எதிர்ப்பவர்களுக்கு மட்டும்
எதிர்க்கட்சி....!

இதயத் தொகுதியின்
நிரந்தர வேட்பாளன்...!

தேவதைகள் தங்கும்
கூடாரம்....!

அஹிம்சையான
இம்சை....!

விழிகளின் தீப்பொறிக்கு
இதயங்களை எரிக்கும்...!

ஒரு இதயத்தால்
சிறைப்பிடிக்கப்படும்...!

இரு இதயங்களால்
விடுதலைப்பெறும்...!

விழிகளில் மொட்டுவிட்டு
இதயத்தில் பூக்கும்...!

வாலிப நெஞ்சங்கள்
தத்தெடுக்கும் பிள்ளை...!

தண்ணீராலும்
அணைக்கமுடியாத தீ...!

கண்ணிற்கு தெரியாத
அழகிய கவிதை...!

விழிகளின் பேச்சுக்கு
இதயங்கள் செவிகொடுக்கும்...!

இதயவலி வந்தபிறகும்
மருத்துவரை அணுகாது...!

மேலும்

அருமையிலும் அருமை !!!!! 24-Nov-2014 10:01 pm
நிச்சயமாக..... வருகை தந்து ரசித்தமைக்கு மிக்க நன்றி தோழி...! 24-Nov-2014 9:35 am
இந்தக் காற்றழுத்தத் தாழ்வுநிலை என்றைக்குமே வழுவிழக்காது அப்படித்தானே அண்ணே! நல்லாஇருக்கு அண்ணா! 24-Nov-2014 9:25 am
காதல் கவிகளிலும் அருமையாய் பயணம் ... அருமை 27-Jul-2014 7:02 pm
dinesh palani raj - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jul-2014 1:15 pm

இதுவரையில்
தன் வீதியின் வழியாக
வந்தும் இருந்திடாத
இறைவனை
இரக்கத்தோடு
வீட்டிற்குள் வைத்திருக்கிறார்கள்
சேரி வாசிகள்

மேலும்

கண்டிப்பாக...... 21-Jul-2014 8:59 pm
இறைவனுக்கும் இருப்பிடம் தரும் இதயங்கள்... 19-Jul-2014 7:36 pm
கவிஜி அளித்த படைப்பில் (public) கவிஜி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
15-Jul-2014 10:51 pm

பிறப்பிலிருந்து இறப்பு வரை எதில் லஞ்சம் இல்லை....?

யோசிக்க யோசிக்க நரம்புகளின் புடைப்பில் இயலாமை கொதிப்பதை வேடிக்கைப் பார்க்க மட்டுமே முடிகிறது..... நடந்தாலும் லஞ்சம்.. கிடந்தாலும் லஞ்சம்....வேலை செய்யவும் லஞ்சம். செய்யாமலிருக்கவும் லஞ்சம்....பனிக்குடத்தில் ஆரம்பித்து பள்ளிக் கூடம் தொடர்ந்து மண் சட்டி உடைக்கும் வரை லஞ்சம் தன் தலையை விரித்தே ஆடுகிறது... ஆட்டுவிப்பது சாத்தனின் குணம்.. ஆடுவதில் சுகம் இருக்கத்தான் செய்யும் மானுட ஜென்மத்துக்கு....

இந்தத் துறை, அந்தத் துறை, எந்தத் துறையை எடுத்தாலும் லஞ்சம்.... சொல்லிப் பார்த்தும், கெஞ்சிப் பார்த்தும், மிஞ்சிப்பார்த்தும் முடியாத கோபம் சுய பச்

மேலும்

நன்றி ப்ரியா.... 24-Dec-2014 2:25 pm
லஞ்சம் கொடுக்குறவங்க நிறுத்தினா வாங்குறவங்க திருந்துவாங்கன்னு சொல்லுவாங்க? எங்க இத யாருக்கிட்டதான் சொல்லமுடியும் சொல்லி ஒரு யூசும் இல்ல ஏன் நானும்தான் இதே தப்ப செய்றோம் இத தடுக்குறது ரொம்ப கஷ்டம்தான் ........பிறப்பிலிருந்து இறப்புவரை எங்கும் எதிலும் லஞ்சம் உண்மைதான் பட் அனைவரும் மனசு வச்சா மாற்றம் ஓரளவுக்கேனும் வரும்........அருமைஜி.....! 24-Dec-2014 11:40 am
நன்றி ராஜா.... 18-Jul-2014 11:37 pm
ஒரு பய லஞ்சம் தர முடியாது சுனாமிக்கும் பூகம்பத்துக்கும்...... ---------------------------------------------------------------------------------------------------- நீங்க வேற சுனாமி பூகம்ப நிவாரtண நிதியிலேயே ஆட்டையப் போடுறா னுக. 18-Jul-2014 11:24 pm
C. SHANTHI அளித்த படைப்பில் (public) C. SHANTHI மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
05-Jul-2014 12:10 pm

அலுவலகம் முடித்து அவரவர் வீடு திரும்பும் நேரம் மாலை ஆறு மணி சொச்சம். பேருந்து நிறுத்தத்தில் ஒரே கூட்டம் அலை மோதி நின்றது. தான் ஏறி செல்ல போகும் பேருந்து வருகிறதா என்று தொலை நோக்கில் தலையை சற்றே உயர்த்தி பார்க்கும் கூட்டத்தில் மாலினியும் ஒருத்தி. அவள் இல்லம் செல்வதற்கான பேருந்து வருவதைக் கண்டு சற்றே நகர அவளை இடித்துக் கொண்டு பேருந்தைப் பிடிக்க முன்னேறியவனை

"எரும மாடே கண்ணு தெரியலையா உனக்கு" எரிச்சலுடன் கத்தினாள் மாலினி

மாலினியின் கூச்சலை சட்டை செய்யாதவனாய் பேருந்தில் ஏறி தன்னை திணித்துக் கொண்டான். அவன் இடித்துச் சென்ற தோள் பட்டையில் வலி ஏற்பட்டு தேய்த்துவிட்டுக் கொண்டே பேருந

மேலும்

பரிசு பெற்றமைக்கு தங்களுக்கும் என் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லாம் உங்களைப் போன்றோர் அளித்துக் கொண்டிருக்கும் ஊக்கத்தினால்தான். தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தோழி. 26-Jul-2014 2:29 pm
முதல் கதையிலேயே முத்தான பரிசு பெற்ற தோழமைக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்... 26-Jul-2014 2:23 pm
தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழமையே. 10-Jul-2014 8:24 pm
பார்வையற்றவருக்கு உதவும் இடம் கவிதையாக இருந்தது நல்ல படைப்பு வாழ்த்துக்கள் 09-Jul-2014 12:24 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (16)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
கவிஜி

கவிஜி

COIMBATORE

இவர் பின்தொடர்பவர்கள் (16)

theekkavi

theekkavi

palladam
பாசிவன் பாரதி ராமச்சந்திரன்

பாசிவன் பாரதி ராமச்சந்திரன்

நெல்லை - திருநெல்வேலி
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவரை பின்தொடர்பவர்கள் (16)

ப்ரியன்

ப்ரியன்

சென்னை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே