சேரி வாசிகள்
இதுவரையில்
தன் வீதியின் வழியாக
வந்தும் இருந்திடாத
இறைவனை
இரக்கத்தோடு
வீட்டிற்குள் வைத்திருக்கிறார்கள்
சேரி வாசிகள்
இதுவரையில்
தன் வீதியின் வழியாக
வந்தும் இருந்திடாத
இறைவனை
இரக்கத்தோடு
வீட்டிற்குள் வைத்திருக்கிறார்கள்
சேரி வாசிகள்