சேரி வாசிகள்

இதுவரையில்
தன் வீதியின் வழியாக
வந்தும் இருந்திடாத
இறைவனை
இரக்கத்தோடு
வீட்டிற்குள் வைத்திருக்கிறார்கள்
சேரி வாசிகள்

எழுதியவர் : dinesh palanibraj (17-Jul-14, 1:15 pm)
சேர்த்தது : dinesh palani raj
Tanglish : SERI vaasikal
பார்வை : 240

மேலே