ம மனோகர் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ம மனோகர்
இடம்:  நாகர்கோவில்
பிறந்த தேதி :  02-May-1957
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Apr-2014
பார்த்தவர்கள்:  223
புள்ளி:  21

என் படைப்புகள்
ம மனோகர் செய்திகள்
நா கூர் கவி அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
08-Dec-2014 8:55 am

முதன் முதலாக எழுத்து தளத்தில் பத்தாயிரம் புள்ளிகளைத் தாண்டியுள்ளேன் என்ற நற்செய்தியினை இன்று எனது சுய விவரப் பகுதியில் பார்த்தேன்...!

மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. காரணம் பத்தாயிரம் புள்ளிகளை சிலர்தான் இத்தளத்தில் கடந்துள்ளார்கள். அதில் எனது பெயரும் இடம்பெற்றதைக் கண்டு அளவில்லா ஆனந்தம் கொண்டேன்...

எனது பதிவுகளை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய எழுத்து தளத்திற்கும், தவறாமல் எனது பதிவுகளைப் படித்து, ரசித்து, தொடர் கருத்துக்களால் இதுநாள் வரை என்னை ஊக்குவித்து வரும் தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், தமிழ் பித்தர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள் மற்றும் எனது முதுகெலும்பாக எப்போதுமிருக்கும் தீவ

மேலும்

வாழ்த்துக்கள் தோழரே 15-Feb-2015 3:20 pm
மனசு குளுந்துடுச்சுங்கோ...... நன்றிங்க...! புள்ளி ராசா பக்கம் வந்து பள்ளிக் கொண்டமைக்கு மீண்டுமொரு நன்றிங்க...! வர்றேனுங்கோ.....! 10-Jan-2015 12:02 pm
இதுதானுங்க 'புள்ளி' விவரம் அறிவிச்ச தளத்தோட நோக்கம். இது தெரியாம புள்ளிய வெச்சி சிலம்பாட்டம் ஆடிய புள்ளி ராஜாக்கள தளத்துல கொஞ்ச காலத்துல நெறைஞ்சி இருந்தாய்ங்களே.... உண்மயான புள்ளிராஜான்னா இவருந்தாங்கோ... இவருக்கு எய்ட்ஸே வராதுங்கோ.... ஆரோக்கியமா எப்பவுமே எழுத்துத் தளத்துல தொடர்ந்து வலம் (வளம்) வருவாருன்னு சொல்ல வந்தேனுங்கோ... அய்யோ அம்மா அடிக்க வராதீங்க.... நானே ஓடிப்போயிட்ரேனுங்க.... அதுக்கு முன்னாடி வாழ்த்துச் சொல்லிப்புட்றேங்... வாழ்த்துக்களுங்கோ..... 10-Jan-2015 11:56 am
ஹா ஹா ஹா தங்களது அன்பான வருகைக்கும் பொன்னான கருத்திற்கும் மிக்க நன்றி....! 31-Dec-2014 11:59 pm
ம மனோகர் - Ijaz R Ijas அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Dec-2014 10:17 am

எங்கோ செல்லும் பயணத்திலே-என்
உள்மனதில் அவனின் ஞாபகம்,

பறந்த போன சிறகை பிடிக்க
என் நெஞ்சுக்குள்ளே ஒரு தாகம்.

என் நிழலுக்குள்ளே நிழலாய் இருந்தான்-இன்றேனோ
போகும் வழியில் என்னை மறந்தான்.

எவளோ ஒருவள் கை பிடித்து
அவன் போகையிலே,
என் கண்ணுக்குள் கனலுமடா
நம் ஞாபகம்-என்
நெஞ்சுக்குள் சுழலுமடா
நம் காதலும்.

சேமித்த ஆசையெல்லாம்
மனதின் ஓரம் கிடக்க-இனி
அதை நிறைவேற்ற நான்
எங்க ஆள் பார்க்க.

இறந்துபோன முகவரிக்கு காதல்
கடிதம் எழுதினேன்,
மறந்த போன முகத்துக்கு
என் ஞாபககவி எழுதினேன்.

ஓரமாய் நீ பார்த்த பார்வை ,என்
கண்ணின் ஓரமாய் வடியுதடா!
இன்று,என்னை விட்டு நீ
ஓரமாய் போகும்பொழு

மேலும்

ஓரமாய் நீ பார்த்த பார்வை ,என் கண்ணின் ஓரமாய் வடியுதடா! .......அருமை ! 07-Dec-2014 1:24 am
வலி மிகுந்த வரிகள் நன்று 03-Dec-2014 8:22 am
அருமை! 03-Dec-2014 8:05 am
அருமை! 03-Dec-2014 7:34 am
ம மனோகர் - சகா சலீம் கான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Nov-2014 12:15 pm

காற்றின் இசைக்கு
தலையை ஆட்டும்
மழை...

விட்ட மழையின்
தூறல் துளி விடும்
இலை...

தேங்கிய நீரில்
குளித்துச்சிளிர்க்கும்
குருவி...

நிலவின் புருவமாய்
வளைந்து நிற்கும்
தென்னங்கீற்று...

வாயின் காற்றை
வாங்கும் குழலின்
இசை...

மேலும்

அழகில் ரசிப்பு அருமை . 03-Dec-2014 9:24 am
ரசனை மிக அழகு...! நானும் ரசித்தேன்.........! 30-Nov-2014 6:03 pm
அழகு நட்பே ..... 28-Nov-2014 2:27 pm
இனிமையான இயற்கை கவி..! நிலவின் புருவமாய் வளைந்து தெரியும் தென்னங்கீற்று... அருமையான வரிகள்.. 28-Nov-2014 2:00 pm
நா கூர் கவி அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
29-Nov-2014 10:26 pm

நானெழுதும் கவிதைகளுக்கு
சந்தம் தேவையாம்....
என்னவளே....
உனது பெயரை
கவிதையின் இடையிடையே
போட்டுக் கொள்ளலாமா...?

அப்போதுதான்
கவிதையின் இடையும்
அழகாய் இருக்கும்....

கவிதைக்கு அணி
ஒன்றும் தேவையாம்....
என்னவளே....
நீ காதோரம் அணிந்திருக்கும்
தோட்டினை பற்றி சொல்லி
என் கவிதை ஏட்டினை
அழகுப்படுத்திக் கொள்ளவா....?

கவிஞர்கள் சீர்
எங்கேவென கேட்பார்களே...
என்ன சொல்வது....?
இந்த கவிதையையே
நீ எனக்கு சீராய்
தந்துவிட்டாயென சொல்லிவிடவா....?

எதுகை மோனை
எங்கே என்று கேட்டால்
என்ன சொல்லிட....?

எது கை
எது காலென
எனக்கே தெரியவில்லை
என் மேனகையின்
ஒரே பார்வையாலென
ஒரே போ

மேலும்

கவி மிக அருமை நண்பரே 30-Aug-2016 11:26 pm
மிக அருமை கவியாரே 28-Jan-2016 7:11 pm
அய்யயோ என்னம்மா நீங்க இப்டி எழுதுரீங்கலேம்மா !! நான் காலி !! மொத்தத்தில் கவி செம !! 07-Aug-2015 5:38 pm
மிக்க நன்று.... :) 16-Jun-2015 11:55 am
ம மனோகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Nov-2014 6:50 pm

பாறையில்
உன் பெயரெழுதினேன்

இதழ்கள்
சிரித்துக்காட்டியது
உன் அழகையா

முள்
குத்திக்காட்டியது
உன் உள்ளத்தையா

விடையாய்
ஓர் குரல் அங்கே
பாறை என்பது நீதானா

எதிரில் நின்றாள் நீதி தேவதை ..!

மேலும்

ம மனோகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Nov-2014 12:12 am

..
பூத்தபின் பூக்கிறது
புதிதாய் சிந்தனைகள்
உள்ளிருந்தே கிள்ளி 
உள்ளத்தில் துள்ளி
நானே அறியாமல்
நாணம் விரிகிறது

நாளும் கொஞ்ச
வருடும் என் மனம்
தொடுமா   உன் நெஞ்சை        
பாடும் இந்த ராகம்
படுமா உன் செவியில்
 
நீ மட்டும் - எந்தன்
மனம் புரியாமல்
மணம் உணராமல்
வானம் தொட்டு
இனம் பார்ப்பதென்ன
வண்ணம் தீட்டி
எண்ணம் கூட்டுவதென்ன
வாடுமுன் வந்து நீ கூடு 
வீழுமுன் சிந்து நீ பாடு
எழுது உன் உறவு
தொழுகிறேன் உன் காதல்!

மேலும்

மிகவம் நன்றி. 03-Dec-2014 12:02 am
மிகவம் நன்றி. 03-Dec-2014 12:02 am
அழகு ! 29-Nov-2014 5:29 pm
மிக்க நன்றி . 25-Nov-2014 6:22 pm
ம மனோகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Nov-2014 12:06 am

ஏடு எடுத்து எழுதி முடிக்க
நாடும் பொருள் என்னில் இல்லை
பாடும் சொல்லில் கீதம் கூட்ட
ஆடும் ஊஞ்சலில் மெல்லப் பேசுவேன்
 
ஆசை தரும் நிறைந்த கவிதைகள்
நெஞ்சில் தாவும்; என்னில் மேவும்
சித்திரச் சொற்களில் கவிஞர் காட்டும்
மந்திர வானம் மயக்கும் என்னையும்.
 
மனமும் இதயமும் ஒன்றாகப் பேச
தளம் ஒன்று தானாய் அமையும்
பார்வையும் பாவமும் நன்றாய் சேர
தாளம் ஒன்று தேனாய் நனையும்.
 
காணும் பொருளில் பேசும் மொழிகளே
கேட்கும் ஓசையில் சங்கீதங்களே
நினைவிலே அசையும் கடந்த பொழுதுகள்
இமையில் பனிக்கும்; எழுத்தாய் எழும் .
 
நாளும் நானும் தேடும் வசந்தமே
வாசலில் பூவாய் கோலம் போட
புதுமை ப

மேலும்

மிக்க நன்றி. 26-Nov-2014 9:37 am
அருமை 26-Nov-2014 8:36 am
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி 25-Nov-2014 6:25 pm
நல்ல பயணம் கவியோடு இனிமை 25-Nov-2014 11:19 am
ம மனோகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-May-2014 11:22 pm

ஈரடியில் முழுமையாய்
பொருள் தந்தார் –அவர்
சீரடி போற்றியே
அருளுடன் வாழ்வோம்.

மேலும்

நன்றி, 15-Aug-2014 4:46 pm
நீங்களும் குமரி என்பதில் மகிழ்ச்சி..! பதிவுகள் ஏன் பதிவிட வில்லை..? பதியுங்கள்..! வாழ்த்துக்கள்..! 15-Aug-2014 3:18 pm
மிகவும் நன்றி. 21-Jun-2014 11:32 pm
நன்றி . 21-Jun-2014 11:31 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (14)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
இணுவை லெனின்

இணுவை லெனின்

ஈழம் (paris. )
user photo

mathumathi

colombo

இவர் பின்தொடர்பவர்கள் (14)

எஸ்.கே .மகேஸ்வரன்

எஸ்.கே .மகேஸ்வரன்

பொட்டகவயல், முகவை ,
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவரை பின்தொடர்பவர்கள் (14)

user photo

S.ஜெயராம் குமார்

திண்டுக்கல்
Arulmathi

Arulmathi

தமிழ் நாடு
மேலே