ம மனோகர்- கருத்துகள்

தங்கள் ஆர்வம் மிகுந்த பங்களிப்பு இன்னும் பல நட்சத்திரப்புள்ளிகளைத் தொட்டுவிடட்டும் ,அன்பான வாழ்த்துகள் !


ஓரமாய் நீ பார்த்த பார்வை ,என்
கண்ணின் ஓரமாய் வடியுதடா! .......அருமை !

அழகில் ரசிப்பு அருமை .

கவியே !...உந்தன் எண்ணமே கவிதை அழகின் இலக்கணம் .

மனமெனும் புல்லாங்குழல்
இசைத்தக் காதலை
உயிரெனும் காற்றில்
இசைந்தக் கவிதைகளை
உன் இதயத்தில் பதிக்க
தேடுகிறேன் வாசலை .......( காற்றினை ஊதியதால் வந்த வினை ). தங்கள் இனிய வரிகளுக்கு வாழ்த்து .

தங்கள் நல்ல எண்ணம் அவர்களுக்கும் வரட்டும்

உணர்வுகள் எரிகிறது உங்கள் வரிகளில் ! எதிலும் திருட்டு எழுத்திலும் திருட்டா, இந்த இருட்டு எத்தர்களை விரட்டிடுவோம் !

தங்கள் முயற்சிக்கு வாழ்த்து . தொடர்புடன் வரிசை முறை ,வரிகள் - இவைகளை இன்னும் மெருகேற்ற வேண்டும் . திருத்தப்பட வேண்டிய சொற்கள் :லயித்தால்-லயித்தாள்;மூண்டுட-மூண்டிட;தீக்குளித்தால்-தீக்குளித்தாள் ;சுட்டுடுமோ- சுட்டிடுமோ அல்லது சுட்டு விடுமோ . தொடரட்டும் உங்கள் எழுத்து .

எல்லாம் அழகின் எழுத்து தானே ... அருமை

அழகான கவிதை பிம்பம்

நன்கு நனைக்கிறது .

தவறுதலாய் விழுங்கப்பட்டதோ?


ம மனோகர் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே