இரை

இறந்த பிறகு
நினைவில்லங்கள் வேண்டாம்...
இருக்கும் போதே
ஒரு வாடகை ரூமாவது
கொடுங்கள்....
உங்கள் இரங்கல் கூட்டங்கள்
வீண் விரயம்...
நீங்கள் மனம் இரங்கி இருந்தால்
பசி இடமும்,பணத்திடமும்
என்னை இரையாக்கி
இருக்க மாட்டீர்கள்... -அபி

எழுதியவர் : அபி மலேசியா (17-Jul-14, 6:21 am)
பார்வை : 64

மேலே