திடீர் பக்தி
என்னப்பா த்டீர்ன்னு உனக்கு பக்தி வந்திருச்சு? நாமம் எல்லாம் பெரிசா போட்டிருக்கே?
அட போப்பா ஊருப்பட்ட கடன். கடன் கொடுத்தவங்க தொல்லை தாங்க முடியல. அவுங்களுக்கு எப்படி நாமம் போட்டு ஏமாத்தறதுன்னு தெரில. அது தான் நான் நாமம் போட்டுட்டேன். கடவுள் என்ன எப்படியும் காப்பாத்திருவாருன்னு நம்பறேன்