என் உயிர் நீயென
தனிமையில் மனம் வலிக்கும்
என்றுதான் ...
மனம் தேர்ந்தெடுக்க பயந்தது
இந்த காதலை ...
இருந்தும் விரும்புகிறது
என் உயிர் நீயென ???
தனிமையில் மனம் வலிக்கும்
என்றுதான் ...
மனம் தேர்ந்தெடுக்க பயந்தது
இந்த காதலை ...
இருந்தும் விரும்புகிறது
என் உயிர் நீயென ???