முறையீடு

அத்தனை பேர் அடித்தாலும்
அழமட்டுமே முடிகிறது
ஆலய மணியால்
முறையிட
மொழிகள் ஏதும் இல்லாமல்!!!
கவிதாயினி நிலாபாரதி
அத்தனை பேர் அடித்தாலும்
அழமட்டுமே முடிகிறது
ஆலய மணியால்
முறையிட
மொழிகள் ஏதும் இல்லாமல்!!!
கவிதாயினி நிலாபாரதி