இடைக்காலப் பிரிவு

மரமாகிய
உன்னிலிருந்து
பழமாய்
நான்
பழுத்து
விழுந்து விட்டதாய்
நினைக்காதே.
விதையில் இருந்து
முளைத்து
மரமாய்
உன்
அருகிலேயே
இருக்கத்தான்
இந்த
இடைக்காலப்
பிரிவு.

எழுதியவர் : kalaikumaran (26-Jul-14, 6:30 pm)
சேர்த்தது : குமரன்
பார்வை : 76

மேலே