சில தியாகராஜ கீர்த்தனைகளும் பொருளுரையும் - 12 நந்நு கந்நதல்லி நாபா க் யமா – ராகம் கேஸரி
பல்லவி:
நந்நு கந்நதல்லி நாபா க் யமா
நாராயணி த ர்மாம்பி கே (நந்நு)
அனுபல்லவி:
கநகாங்கி ரமாபதி ஸோத ரி
காவவே நநு கா த்யாயநி (நந்நு)
சரணம்:
காவு காவுமநி நே மொறபெ ட்டகா
கமலலோசநி கரகு சுண்ட கா
நீவு ப் ரோவகுண்டே யெவரு ப் ரோதுரு ஸ –
தா வரம்பொ ஸகு த்யாக ராஜநுதே (நந்நு)
பொருளுரை:
என்னைப் பெற்ற தாயே! என் பேரதிர்ஷ்டமே!
நாராயணி! தர்மாம்பிகையே!
பொன்னிற மேனியாளே! திருமாலின் சோதரியே!
காத்தியாயினி! கருணை புரிவாயாக!
என்னைக் ‘காப்பாற்று, காப்பாற்று’ என்று நான் முறையிட்டு
உருகும் பொழுது நீ காக்கவில்லையாகில் வேறு யார்தான் காப்பாற்றுவர்?
என்றும் வரம் தருபவளே!
(மும்மூர்த்தி ட்ரினிடி ப்ளாக்ஸ்பாட்டில் பாலமுரளி கிருஷ்ணா பாடுவதைக் கேட்கலாம்)