மௌனம் பேசினாள்.

இதழ்களிருந்தும்
விழியில் பேசினாள்.
மொழிகளிருந்தும்
சைகையில் பேசினாள்.
வார்தையிருந்தும்
எழுத்தில் பேசினாள்.
பல பாஷை இருந்தும்
மௌனம் பேசினாள்.
இந்த உமையாள்.!
இதழ்களிருந்தும்
விழியில் பேசினாள்.
மொழிகளிருந்தும்
சைகையில் பேசினாள்.
வார்தையிருந்தும்
எழுத்தில் பேசினாள்.
பல பாஷை இருந்தும்
மௌனம் பேசினாள்.
இந்த உமையாள்.!