உன் வார்த்தையின் வலிகள்

உறவே...
உன் நம்பிக்கையற்ற
வார்த்தைகளால்...
என் இதயம் கதறி
அழும் போது ஏதேனும்
ஒரு நொடியாவது
யோசித்திருப்பாயா ...
அவள் நம்மவள் என்று?....
உறவே...
உன் நம்பிக்கையற்ற
வார்த்தைகளால்...
என் இதயம் கதறி
அழும் போது ஏதேனும்
ஒரு நொடியாவது
யோசித்திருப்பாயா ...
அவள் நம்மவள் என்று?....