உயிர் பூ

என் உயிர் ஒரு பூ என்றால்..
அதை முதலில் பறித்து
உன் கூந்தலில் சூடி இருப்பேன்..
ஏன் என்றால்,
உதிர்ந்து விழுந்தாலும்..
உன் கால் தடக்களிலேயே வீழ்ந்து மடிவதற்காக..!

எழுதியவர் : manimegalaimani (30-Jul-14, 11:03 pm)
பார்வை : 253

மேலே