சரித்திரம் அனுபவம்
மறந்ததை எண்ணாதே,
மறப்பதை எண்ணு....
இழந்ததை எண்ணாதே,
இழக்க போவதை எண்ணு...
கிடைக்காததை எண்ணாதே,
கிடைத்ததை எண்ணு...
நேற்றைய விதையையும் வினவாதே ;
நாளைய மரத்தையும் நம்பாதே;
நாளும் பயிரிடு!!!!
படைத்தால் சரித்திரம்!!!
கிடைத்தால் அனுபவம்!!!