காதல்

மண்ணிறங்கும் மழையாய்…
குழலிறங்கும் காற்றாய்…
நெஞ்சிலிறங்கிய காதல்;

முட்டி முட்டி
நெஞ்சில் முளைத்தது….
கண்ணில் விதைத்த காதல்;

கவனமாய் எழுதினேன்….
கிறுக்கலாய் போனது,
கிறுக்கி தள்ளினேன்…
கவிதையானது,
காரணம் காதல்;

எழுதியவர் : பசப்பி (31-Jul-14, 9:52 am)
பார்வை : 108

மேலே