நிழல் படங்களை

உந்தன் நிழலப்
படங்களைதானே
நான்
கேட்டேன்.....நீ
அருகிலில்
இல்லாதபோது
என்
துன்பங்கள்
தீர்க்கும்
நிஜ விம்பம்களடி
அவை......!!

யாரும்
இல்லா
இடத்தில
வரும்
கண்ணீரும்
கவலையும்
மாயமாய்
மறையும்
மாயம்
என்னவோ....?

எழுதியவர் : thampu (31-Jul-14, 12:35 pm)
சேர்த்தது : தம்பு
Tanglish : nizhal PADANGALAI
பார்வை : 81

மேலே