நிழல் படங்களை
உந்தன் நிழலப்
படங்களைதானே
நான்
கேட்டேன்.....நீ
அருகிலில்
இல்லாதபோது
என்
துன்பங்கள்
தீர்க்கும்
நிஜ விம்பம்களடி
அவை......!!
யாரும்
இல்லா
இடத்தில
வரும்
கண்ணீரும்
கவலையும்
மாயமாய்
மறையும்
மாயம்
என்னவோ....?
உந்தன் நிழலப்
படங்களைதானே
நான்
கேட்டேன்.....நீ
அருகிலில்
இல்லாதபோது
என்
துன்பங்கள்
தீர்க்கும்
நிஜ விம்பம்களடி
அவை......!!
யாரும்
இல்லா
இடத்தில
வரும்
கண்ணீரும்
கவலையும்
மாயமாய்
மறையும்
மாயம்
என்னவோ....?