பிரிவு

உன்னை விட்டு கொடுக்க
முடியாமல் தானடா கோவம்
கொல்லுகிறேன் உன் மீது!
அது கூட புரியாமல் என்னடா
விலகி நிற்கிறாய்
என்னை விட்டு?
உன்னை விட்டு கொடுக்க
முடியாமல் தானடா கோவம்
கொல்லுகிறேன் உன் மீது!
அது கூட புரியாமல் என்னடா
விலகி நிற்கிறாய்
என்னை விட்டு?