நீ நீயாகவே இரு
மனிதா..
உன் வாழ்க்கைத் தரம்
உயரும் பொழுதும்
நீ நீயாகவே இரு...
இல்லை என்றால்
உன்னைச் சுற்றி இருக்கும்
உறவுகளை நீ
இழந்து விடுவாய்.....
மனிதா..
உன் வாழ்க்கைத் தரம்
உயரும் பொழுதும்
நீ நீயாகவே இரு...
இல்லை என்றால்
உன்னைச் சுற்றி இருக்கும்
உறவுகளை நீ
இழந்து விடுவாய்.....