முஹம்மது நசீம் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  முஹம்மது நசீம்
இடம்:  வேரகலவத்த , கலேவெல
பிறந்த தேதி :  20-Dec-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Jul-2014
பார்த்தவர்கள்:  184
புள்ளி:  53

என்னைப் பற்றி...

i am a simple man but sweet heart

என் படைப்புகள்
முஹம்மது நசீம் செய்திகள்
முஹம்மது நசீம் - vaishu அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Oct-2014 3:38 pm

ஒரு பெண் தனக்கு வரும் லவ் ப்ரோபோசல் ல எது சரின்னு தேர்வு செய்வது சரியா? தவறா?
பெற்றோர்களால் அமைக்கும் திருமணம் னா அப்படி தானே பார்த்து செய்றாங்க.அதே ஒரு பெண் செய்தா தப்பா?
ஏன் அவள் குணம்/கேரக்டர் தவறாக அர்த்தம் கொள்ளப் படுகிறது?

மேலும்

puranthara அவர்களுக்கு அளித்த பதிலை பார்க்கவும் 29-Oct-2014 10:44 am
சமூகத்தின் சிக்கல் என்று தாங்கள் எதைக் கூறுகிறீர்கள் தோழி ! puriyavillai ! 28-Oct-2014 10:53 pm
சில நேரம் சமூகத்தின் பார்வையில் படும் போது, சிக்கல் ஏற்படினும் முடிவு எடுப்பதில் தவறில்லை. நன்றி.. 28-Oct-2014 10:35 am
ஒரு பெண் தனக்கு வரும் லவ் ப்ரோபோசல்களை நிராகரித்து பெற்றோர் பார்க்கும் நபரைத் திருமணம் செய்து கொள்கிறாள் என்றால் அது நிச்சயம் தவறு அல்ல தோழி ! காதலை ஏற்றுகொண்டபின்பு அந்த நபர் தவறானவர் என்று தெரிய வந்தாலும் அவரை நிராகரித்து பெற்றோரின் சொற்படி திருமணம் செய்வது நிச்சயம் சரியே அது தவறு ஆகாது ! ஆனால் சில பெண்கள் உண்மையாக நேசிக்கும் ஆண்களை ஏமாற்றிவிட்டு செல்வதென்பது முற்றிலும் தவறானதே ! எனவே ஒருவரது காதலை ஏற்கும் முன்பே நன்கு யோசித்து முடிவெடுப்பது நன்று ! 27-Oct-2014 10:45 pm
முஹம்மது நசீம் - Monica அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Aug-2014 5:37 pm

சுதந்திரத்தின் இன்றைய நிலை...?

மேலும்

கேட்கமுடியும்...............பெறமுடியும் முப்பாலும் லாபம் நோக்கி இயங்குகிறது சுகந்திரமாக............. 16-Aug-2014 5:28 pm
தரமான கல்வி வேண்டும். மதிப்பெணகளை வாரி வீசி கல்வித் தரத்தை நாசம் செய்யும் நிலை மாற வேண்டும். தரமற்ற கல்வியால் தான் கெட்டதெல்லாம் கொடிகட்டிப் பறக்கிறது. நல்ல நூல்களை வாசிக்கும் பழக்கம் இருந்தால் தான் சமூக ஒழுக்கம் மேம்படும். சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை இந்தியர்கள் இன்னும் புரிந்து கொள்ள்வில்லை. 15-Aug-2014 7:23 pm
* சுதந்திரத்தின் பலனை பண வலிமையும் அதிகார வலிமையும் கொண்டவர்கள்தான் அனுபவிக்கிறார்கள். ** காந்திஜி கனவு கண்ட சுதந்திரம் இதுவல்ல. அது, எளியோர்க்குக் கிடைக்கும் பொருளாதார சுதந்திரம்; அறியார்க்குக் கிடைக்கும் அறிவுச் சுதந்திரம்; கோழைக்குக் கிடைக்கும் வீர சுதந்திரம்; சமயத்துக்குக் கிடைக்கும் சமத்துவச் சுதந்திரம்! 15-Aug-2014 9:59 am
தோழமையே...எனது இந்தியா என்ற தலைப்பில் கவிதை பதித்து இருக்கிறேன்..! 15-Aug-2014 12:00 am
முஹம்மது நசீம் - முஹம்மது நசீம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Aug-2014 6:09 pm

கொலை செய்தவருக்கு
மரண தண்டனை என்றால்,
என்னை பல தடவை
கொலை செய்த இவளுக்கு
ஒவ்வொரு நாளும்
மரண தண்டனை
கொடுக்கப்பட வேண்டும்......
ஆனால்
கொலை செய்தவளோ
சுதந்திரமாக வெளியில்....
ஏன்
கொலை செய்யப்பட்டவனுடைய
கதறல் சத்தம்
இங்கு யாருக்கும் கேட்கவில்லையா?.....

மேலும்

முஹம்மது நசீம் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Aug-2014 6:09 pm

கொலை செய்தவருக்கு
மரண தண்டனை என்றால்,
என்னை பல தடவை
கொலை செய்த இவளுக்கு
ஒவ்வொரு நாளும்
மரண தண்டனை
கொடுக்கப்பட வேண்டும்......
ஆனால்
கொலை செய்தவளோ
சுதந்திரமாக வெளியில்....
ஏன்
கொலை செய்யப்பட்டவனுடைய
கதறல் சத்தம்
இங்கு யாருக்கும் கேட்கவில்லையா?.....

மேலும்

முஹம்மது நசீம் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Aug-2014 6:08 pm

அவள்
என் காதலியாக இருந்தால்
நான் என் இறுதி மூச்சு வரை
அவளுக்காக காத்திருப்பேன்...
ஆனால்
அவள் இப்போது
அடுத்தவனின் மனைவியாக
மாறிவிட்டாள்...
இதற்கு பிறகும்
அவளுக்காக காத்திருக்கலாமா?...

மேலும்

முஹம்மது நசீம் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Aug-2014 6:07 pm

மனிதா உனக்குப்
பொருத்தமான
சூழலை அமைத்துக்கொள்
உன்னால் மாற்ற
முடியவில்லை
என்றால்.....
சூழலுக்கு ஏற்றவாறு
உன்னை
நீ மாற்றிக்கொள்
அப்போது தான்
இந்த சமூகத்தோடு சேர்ந்து
உன்னால் வாழ முடியும்.......!

மேலும்

முஹம்மது நசீம் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Aug-2014 6:06 pm

உலகம் படைத்தவன்
கையில் மனிதன்
பணம் படைத்தவன் கையில்....

பல சமயங்களில்
பாசத்தைக் கூட
பணம் வென்று விடுகின்றது.....

உறவுகளுக்கிடையே
உள்ள நேசத்தைக் கூட
பணம் இல்லாமல்
அழித்து விடுகின்றது......

மேலும்

முஹம்மது நசீம் - முஹம்மது நசீம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Jul-2014 12:59 pm

நான் காதலிக்கும் போது
காதலுக்காக வேண்டி
பல விடயங்களை
இழந்தேன்.....
ஆனால் அதற்காக அப்போது
நான் வருந்தவில்லை.
காரணம்,
காதல் கண்னை மறைத்திரிந்தது
காதலி என்னைவிட்டு
பிரிந்த பின்பு தான்
நான் உணர்ந்தேன்.
நான் இழந்திருப்பது
எதிர்காலத்தை என்று!......
வாழ்க்கையின் விடியலுக்காக
நான் காத்திருக்கின்றேன்....

மேலும்

Thanks 24-Jul-2014 1:45 pm
விடியல் விடியட்டும்....வாழ்த்துக்கள் நட்பே!! 24-Jul-2014 1:20 pm
முஹம்மது நசீம் - முஹம்மது நசீம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Aug-2014 5:24 pm

என் காதலுக்காக
நான் மட்டும் கண்ணீர் விடுவதா.....
இல்லை என்றால்
பல பேருடைய
கண்ணீரை நிறுத்துவதற்காக
என் காதலை விடுவதா.....
என்று
எனக்குள்
ஒரு போராட்டமே
நடந்தது அன்று....
இறுதியில்
நான் கண்ணீரைத்
தேர்ந்தெடுத்துக் கொண்டேன்
நான் விடும்
கடைசி கண்ணீர்த் துளியிலும் கூட
உன் நினைவுகள்
கலந்திருக்கும் உயிரே.......

மேலும்

முஹம்மது நசீம் - முஹம்மது நசீம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Aug-2014 5:25 pm

மனமே....
ஆசைக்கு அடிமையாய்
இருப்பதை விட,
அன்புக்கு அடிமையாய்
இருப்பது மேல்....

மேலும்

முஹம்மது நசீம் - முஹம்மது நசீம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jul-2014 12:59 pm

நான் காதலிக்கும் போது
காதலுக்காக வேண்டி
பல விடயங்களை
இழந்தேன்.....
ஆனால் அதற்காக அப்போது
நான் வருந்தவில்லை.
காரணம்,
காதல் கண்னை மறைத்திரிந்தது
காதலி என்னைவிட்டு
பிரிந்த பின்பு தான்
நான் உணர்ந்தேன்.
நான் இழந்திருப்பது
எதிர்காலத்தை என்று!......
வாழ்க்கையின் விடியலுக்காக
நான் காத்திருக்கின்றேன்....

மேலும்

Thanks 24-Jul-2014 1:45 pm
விடியல் விடியட்டும்....வாழ்த்துக்கள் நட்பே!! 24-Jul-2014 1:20 pm
முஹம்மது நசீம் - முஹம்மது நசீம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jul-2014 1:00 pm

கண்னே!....
உன்னை மறந்து விடுவதற்கு
நீ ஒன்றும் நான்
வாசித்த புத்தகம்மல்ல...
என்னால் எழுதப்பட்ட ஒரு காவியம் நீ
இது உனக்கும் தெரியும் கண்னே!
ஆனால் இன்று,
புத்தகத்தை என்னிடம் கொடுத்து விட்டு
அதனை
மீளப்பெறும் உரிமை இன்னொருவனிடம்
கொடுத்து விட்டாயே!......... கண்னே!....

மேலும்

இடமாறிய இதயம் கண்ணே எனபதை கண்னே என்று மாற்றிவிட்டதோ 24-Jul-2014 1:56 pm
Thanks 24-Jul-2014 1:43 pm
கவி நன்று நண்பரே!!கண்னே!-கண்ணே !! 24-Jul-2014 1:21 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்
ராம் மூர்த்தி

ராம் மூர்த்தி

ஹைதராபாத்
sivagiri

sivagiri

திருவண்ணாமலை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (5)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
sivagiri

sivagiri

திருவண்ணாமலை
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்

இவரை பின்தொடர்பவர்கள் (5)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ராம் மூர்த்தி

ராம் மூர்த்தி

ஹைதராபாத்
மேலே