இடம் மாறிய இதயம்
கண்னே!....
உன்னை மறந்து விடுவதற்கு
நீ ஒன்றும் நான்
வாசித்த புத்தகம்மல்ல...
என்னால் எழுதப்பட்ட ஒரு காவியம் நீ
இது உனக்கும் தெரியும் கண்னே!
ஆனால் இன்று,
புத்தகத்தை என்னிடம் கொடுத்து விட்டு
அதனை
மீளப்பெறும் உரிமை இன்னொருவனிடம்
கொடுத்து விட்டாயே!......... கண்னே!....